- அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!
- தினமணி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்..!
- பாசம் எனும் கட்டு; முன்னேற்றத்தைத் தடுக்கிறதோ?
- புனித தாமஸ் எனும் புனை கதை!
- இதழியல் அறம் குறித்த நீதிபதியின் பார்வை
- வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்
- ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்
- ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்
- தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்
- சரணாகதியின் பொருள் உரைத்தவன்!
- வாதம் - விதண்டாவாதம்; தர்க்கம் - குதர்க்கம்!
- வடக்கும் தெற்கும்: தேய்ந்தது எதுவோ?
வியாழன், டிசம்பர் 30, 2010
வண்ணமய வரவேற்பு!
நாங்கள் என்னவோ
வர்ணம் பூசித்தான் வரவேற்கிறோம்...
நாற்காலியில் அமரவைத்து
சாமரம் வீசுகிறோம்...
வண்ண வண்ண எண்ணங்களோடு!
பதிலுக்கு ...
கரியை அல்லவா பூசுகிறீர்கள்?
ஓ சீமான்களே!
அதுவும் ஒரு வண்ணம் என்பதாலா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துரையிடுக