சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    வியாழன், டிசம்பர் 30, 2010

    வண்ணமய வரவேற்பு!



    நாங்கள் என்னவோ

    வர்ணம் பூசித்தான் வரவேற்கிறோம்...
    நாற்காலியில் அமரவைத்து
    சாமரம் வீசுகிறோம்...
    வண்ண வண்ண எண்ணங்களோடு!



    பதிலுக்கு ...

    கரியை அல்லவா பூசுகிறீர்கள்?


    ஓ சீமான்களே!

    அதுவும் ஒரு வண்ணம் என்பதாலா?
     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX