ஐயா எங்க இதய தெய்வமே! கூட இருக்கறவங்கள பாத்து கத்துங்குங்க தம்பிரானே! ஒரு கும்பல்கிட்டேயிருந்து எனக்கு மிரட்டல் வருது; தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரா வரவேண்டியவன் நீதான்னு எம்.ஜி.ஆர் என்கிட்ட, சொல்லிக்கிட்டே இருந்தாருன்னு வடநாட்டு திக் திக் விஜய் பாணில ஒரு ஸ்டேட்மெண்ட் விடுங்க; இல்லன்னா, நேற்று இரவு கனவுல ராஜாஜியும் பெரியாரும் வந்தாங்க; என்னோட ரெண்டு பக்கத்துலயும் நின்னுகிட்டு தோள தட்டி கொடுத்து, உன்னத் தவிர எந்த சக்தியாலும் தமிழகத்த காப்பாத்த முடியாதுன்னு சொன்னாங்கன்னாது சொல்லுங்க தலைவரே! எத்தனை நாளைக்குதான் நாங்க இப்படியே போஸ்டரையும் கட்டவுட்டையும்... ம்... ம்.... முடியல!
- அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!
- தினமணி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்..!
- பாசம் எனும் கட்டு; முன்னேற்றத்தைத் தடுக்கிறதோ?
- புனித தாமஸ் எனும் புனை கதை!
- இதழியல் அறம் குறித்த நீதிபதியின் பார்வை
- வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்
- ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்
- ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்
- தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்
- சரணாகதியின் பொருள் உரைத்தவன்!
- வாதம் - விதண்டாவாதம்; தர்க்கம் - குதர்க்கம்!
- வடக்கும் தெற்கும்: தேய்ந்தது எதுவோ?
கருத்துரையிடுக