- அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!
- தினமணி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்..!
- பாசம் எனும் கட்டு; முன்னேற்றத்தைத் தடுக்கிறதோ?
- புனித தாமஸ் எனும் புனை கதை!
- இதழியல் அறம் குறித்த நீதிபதியின் பார்வை
- வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்
- ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்
- ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்
- தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்
- சரணாகதியின் பொருள் உரைத்தவன்!
- வாதம் - விதண்டாவாதம்; தர்க்கம் - குதர்க்கம்!
- வடக்கும் தெற்கும்: தேய்ந்தது எதுவோ?
ஞாயிறு, டிசம்பர் 12, 2010
நல்லநக்கி நாயகர் விருது
ஒரு தப்பு நடந்துபோச்சுஜி. நம்ம விழாவுல தலைவருக்கு விருது வழங்குறதுக்காக டிசைன் செஞ்ச பாராட்டு மடல்ல எழுத்துப் பிழையாயிடுச்சி.... அதான் என்ன செய்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்..
பதட்டப்படுற அளவுக்கு அப்படி என்ன ஆச்சு..?
கம்ப்யூட்டர்ல டிசைன் செய்றப்போ, நல்லிணக்க வேந்தர்ன்னு டைப் செய்யிற இடத்துல "நல்லநக்கி வேந்தர்'ன்னு டைப் செய்துட்டான்... இப்போ என்ன செய்யலாம்..?
எல்லாம் ஒண்ணுதான்... கவலப்படாதீங்க!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துரையிடுக