சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    சனி, ஜூலை 26, 2014

    பேய்ப் புராணம்

      வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்னு ஆடுதுன்னு... விளையாடப் போகும்போது சொல்லி வெப்பாங்க... பட்டுக்கோட்டையார் அவ்வப்போது மனசுக்குள் பாட்டு படிச்சாலும்......

    வெள்ளி, ஜூலை 25, 2014

    நம் வழக்குரை காதை!

    பீலா மன்னா புலம்புவது கேளேன்நல்லரு மாந்தர் நவில்வது தவிர்ப்பபுல்லரின் வாய்ச்சொல் புகுதலும் கேட்பவாயிலோர் நற்சொல் வருதலும் விலக்கபூவையின் கடைக்கண் புகுந்து நெஞ்சுசுடத் தான்தன்அரும்பெறல்...

    அக்ஞாத வாசம் அல்லது தலைமறை வாழ்க்கை!

    முகநூலில் என் (ஃபோட்டோ) படங்களைப் போடுவதில் நண்பர் சந்திரசேகரனுக்கு விருப்பம் இல்லை. வெளிப்படையாகவே கருத்துக் கூறியிருந்தார்.... என் புகைப்படத்துக்கு...

    திங்கள், ஜூலை 21, 2014

    எனைவிட்டு விலகாத என் காதலியே!

    முகத்திரை விலக்கி உன் மேனியின் துகில் கலைக்கிறேன்.நீ துயில் கலைந்து ஒளிர்ந்தாய்.உன் மெல்லிய மேனியில்என் கை விரல்கள் கோலம் போட...என் ரகசியங்களைஎனக்கே தெரிய வைத்தாயோ?என் பார்வை எப்போதும்...

    வெள்ளி, ஜூலை 18, 2014

    கபிலவாணர் விருதும் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகமும்!

     ஏ.என்.சிவராமன் - தினமணியின் ஆசிரியராக நீண்ட காலம் இருந்தவர். அவருக்கு மத்திய அரசின் மதிப்பு மிக்க விருதான பத்மஸ்ரீ விருது கொடுக்க அவரிடம் அணுகினார்கள். ஏ.என்.எஸ்., மறுத்துவிட்டார்....

    வியாழன், ஜூலை 17, 2014

    கொள்ளல் - கொல்லல்

    கொள்ளலும் கொடுத்தலும் எள்ளலும் ஏந்தலும் அன்புடையோர் இலக்கணம்! "என்னைக் கொள்" என் அன்பே...! பல முறை பகன்றாலும் பலன் மட்டும் இல்லவே இல்லை! உதடுகள் ஒட்டாத தன்மை உயிரோட்டம் இல்லாத...

    கொங்குதேர் வாழ்க்கை!

    அரிவை கூந்தலின் அழகும் மணமும்அறியவும் உளவோ ..?சூடிய பூவே அறிந்திலேன் ...வாடிய பூவே இயம்புவாய் ...! ...

    கைதிக் கிளி ஏ...!

    ஒருமணியாய்க் கருமணியை உன் கழுத்தில் கட்டிடவே அருகினின் றழைக்கின்றேன் - ஒரு கிளியே... உன்னை என்  கைகளிலே தங்காமல் கூண்டுக்குள் சிறைப்பிடிக்கும் சின்ன வளையாளோ ... யாரோ....?...

    கட்டை விரல் காதலியே!

    சுட்டு விரல் பிடித்த காதலி..ஆள்காட்டி விரல் காட்டிஆளை மாற்றிக் கொண்டாள்..கட்டை விரல் காதலியேகாலம் போக்க உதவுகிறாள்..***கண்ணொடு கண் நோக்கின்வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல...- குறள்...

    குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய்க் குளியலுக்குத் தடை: தூய்மையாகக் காட்சி தரும் அருவிக் கரை!

    குற்றாலத்தில் இப்போது குளிக்க வருபவர்கள், சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சிகைக்காய் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் எண்ணெய்க் குளியல்தான் குற்றாலத்தில் சிறப்பாக...

    பொதிகை அடிவார இயற்கைக் காட்சி...

        எங்கள் ஊர் இயற்கைக் காட்சி...    பொதிகை மலை அடிவாரத்தின் வண்ணக் காட்சி. இன்னும் பிளாட்டுகள் அளந்து போடப் படாத...
    Page 1 of 2912345...29 >
     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX