சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    ஞாயிறு, ஜனவரி 13, 2013

    தை மகள் பிறந்த நாள்!

    தை மகள் பிறந்த நாள்! வெய்யோன் கால்மாறிப் பயணிக்கும் நன்னாள்!மறந்துபோன நன்றிக்கடனைச் செலுத்துகிறோம்!வரும் ஆண்டிலேனும் மழையும் வளமையும் பொங்கட்டும்! கதிரவனே!வயிற்றுப்பாட்டைத்...

    வியாழன், ஜனவரி 03, 2013

    ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் சிக்ஷ அஷ்டகத்தில் இருந்து...

    ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் சிக்ஷ அஷ்டகத்தில் இருந்து... த்ருணாதபி சுநீசேன தரோரபி ஸஹிஷ்ணுனா | அமானினா மானதேன கீர்த்தனீய: ஸதா ஹரி: || -- வைணவன் என்போன் எப்படிப்பட்டவன் என்று நாமக்கல்...

    புதன், ஜனவரி 02, 2013

    நாடகங்களில் வளர்ந்த தமிழிசை!

    ஏன் பள்ளி கொண்டீரய்யா ஸ்ரீ ரங்க நாதா ... ஏன் பள்ளி கொண்டீர் அய்யா? இந்தப் பாடலைப் பாடிக் கேட்கும் போது உள்ளத்தில் எழும் மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் தமிழிசையின் மகத்துவத்தைப் பறைசாற்றும்....

    சொற்சுவை பொருட்சுவை தமிழ்ச்சுவை: நண்பா நந்தலாலா.. இது உன் சிறப்பு!

    தமிழ்ச் சொற்சுவை உள்ளத்தே புகுந்து உணர்விலே ஒன்றி, கண்களில் நீர் கசியும் போதில்... அடடா! அனுபவித்தவர்களுக்கே அதன் தரமும் சுவையும் புரியும். அற்றை நாளிலும் இற்றை நாளிலும் அடியேன்...

    பாரதிக்கு அஞ்சலி!

    பாரதிக்கு அடியேனின் அஞ்சலி!அடியேன் இல்லத்தே மேஜைக் கணினிக்கு சற்று மேலே மாட்டப்பட்டிருக்கும் ஆதர்ஷ புருஷர்களின் படங்கள் இவை. ஒருவர் மகாகவி- பாரதி! மற்றொருவர் வீரத்துறவி விவேகானந்தர்....

    பாரதி... யாராம்?!

    நான் மயிலாப்பூரில் இருந்த நேரம்...  வீட்டுக்கு வந்த விருந்தினர் குழாமில் ஒரு பெண்மணி... சற்றே வித்தியாசமாகப் பேசியபடி தொணதொணவென்று இருந்தார். திடீரென்று சுவரில் மேலே பார்த்தவர்,...

    அசுரனும் தேவனும் நமக்குள்ளே!

    12 வருடம் முன் நான் எதிர்கொண்ட ஒரு நிகழ்ச்சி! அது 2000 ஆவது வருடம் ஜனவரி மாத 12ம் நாள். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் அன்று. மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் அந்த நாளை...

    செவ்வாய், ஜனவரி 01, 2013

    ஆதீனமாகியும் பழைய முரசொலியை மறக்காத அருணகிரியார்!

    தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும்: மதுரை ஆதினம்!செய்தி:இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த...

    யலேய்... எதுக்குலே இந்த ஆர்ப்பாட்டம்லாம்?!

    ஹலோ... வெங்கட்! சொல்லுங்க சார்...வெங்கட் இரண்டாவது முறையா அதே உதவி...என்ன சார்... சர்க்கரைதானே! ஆமாம்.ஓகே சார் வரும்போது வாங்கிட்டு வந்துடறேன்!- மணி 10. ஆவடியில் பஸ்...

    கண் பேசும் வார்த்தை புரிகிறதே!

    கண்கள் - உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி. அது அழகிய கவிதை!கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்!ஆணோ, பெண்ணோ... ஒருவர் மனதை எடைபோட அந்தக்...
    Page 1 of 2912345...29 >
     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX