சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    புதன், ஜனவரி 26, 2011

    இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாக நம்புகிறீர்களா?

    இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாக நம்புகிறீர்களா? அரசியல் சுதந்திரம் பெற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். அது என்னமோ ஆட்சியைக் கைமாற்றிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அன்று...

    இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாக நம்புகிறீர்களா?

    இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாக நம்புகிறீர்களா? அரசியல் சுதந்திரம் பெற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். அது என்னமோ ஆட்சியைக் கைமாற்றிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அன்று...

    தியாகியரே! தியாகியரே!!

    குடியரசு தினக் கொடியேற்றம்... கொடியின் நிறங்கள்... பசுமை-செழுமை-இஸ்லாமாம்... வெண்மை-அமைதி-கிறித்துவமாம்... காவி-தியாகம்-இந்துவாம்... குண்டூசிகளால் குத்துப்பட்டும்  சட்டைப்...

    ஞாயிறு, ஜனவரி 23, 2011

    கவிதை: என் இல்லத்தின் இனிய மரம்!

    அப்துல் கலாம் துணைவேந்தரானது தமிழருக்குப் பெருமை. விஞ்ஞானி ஆனது இந்தியருக்குப் பெருமை. குடியரசுத் தலைவரானது உலகுக்கே பெருமை. அவர் இப்போது கவிஞராகியிருக்கிறார், இது இயற்கைக்குப்...

    அவசர ரகசிய ஆலோசனை!

    ம்ம்ம்... சிவ கங்கைலேர்ந்து கங்கைக்கே வசிக்கப் போயிட்டீங்க. அப்ப அப்ப இங்கயும் தலையைக் காட்டுங்க. தலைநகர்லயே தங்கிடாதீங்க.  ஆமாங்க. நீங்க எல்லாரும் மனசு வெச்சதுனாலதான...

    ஞாயிறு, ஜனவரி 16, 2011

    புதுக் குறள் பத்து

    வள்ளுவர் நாளில் நவீனக் குறள்பத்து  நல்லோர்மன் னித்தருள்வீ   ரே ! பொதுமக்களியல் - குடிமையியல் - ஆட்சியியல் - குடிசெயல்வகையியல் மலையளவு ஊழல் எனினும் மறப்போம்  அலைக்கற்றை...

    வியாழன், ஜனவரி 13, 2011

    தாய் உள்ளமே!

    தாய் உள்ளமே! தந்தாய் கள்ளமே! ஆரூர்ப் பிறந்தாய் அயலூர் வந்தாய் எழுத்தினை எடுத்தாய் கதைபல வடித்தாய் அரசியல் கலந்தாய் காழ்ப்புணர்வு விதைத்தாய் கட்சியைப் பிரித்தாய் ஆட்சியைப்...

    புதன், ஜனவரி 12, 2011

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

    Pongal /Makar Sankranti Festival In Tamil Nadu Sankrant is known by the name of ‘Pongal’, which takes its name from the surging of rice boiled in a pot of milk, and this festival...

    ஞாயிறு, ஜனவரி 09, 2011

    அனுபவ வரம் அளிப்பாய் இறைவா!

    நான்... கூட்டுப்புழுவாய் உயிர்கொண்ட நாள் முதல் பட்டாம்பூச்சியாய் சிறகுவிரிக்கும் நாள் வரையில்... சின்னச் சின்னச் சறுக்கல்கள் எண்ணிக்கை அறியா ஏமாற்றங்கள்! எல்லாம் அனுபவங்களாய்...

    ஒரு தியாகி இனி உருவாக மாட்டான்!

    1921-ல் மகாகவி பாரதி மறைந்தபோது மிகக் குறைவானவர்களே வந்திருந்தனர் என்பது வருத்தத்துடன் அடிக்கடி நினைவுகூரப்படும் செய்தி. ஆனால், 90 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதும்கூட நிலைமையில்...

    மோட்சம் என்றால் என்ன?

    சித்தாந்தச் சிலந்திவலையில் சிக்கிக்கொண்ட பூச்சி நான்! இத்துப்போன வலை இதுவென்றால் தப்பிப்போகத் தடை ஏதுமில்லை! சித்தாந்தச்சிலந்தி இந்தப்பூச்சியை சிறிதுசிறிதாய் சீரணித்துவிட்டால்... பூச்சியின்...

    சனி, ஜனவரி 08, 2011

    என் கணக்கு தப்பாது!

    இங்க பாருங்க... இதுதான் எங்க அப்பா எழுதி வெச்ச கணக்கு நோட்டு. அவரு அந்தக் காலத்துல என் படிப்புக்காக என்னல்லாம் பெரிசா செலவழிச்சிருக்காருன்னு குறிப்பிட்டிருக்காரு. அப்படியா...

    செவ்வாய், ஜனவரி 04, 2011

    ஜன.4 - ஹனுமத் ஜயந்தி ஸ்பெஷல்: சுந்தர காண்டம் பெயர் வந்தது எப்படி?

    அது அறிஞர் நிறைந்த அரங்கம். அயோத்யாவின் அஸ்வமேத மண்டபம். குற்றத்தைத் தள்ளிவைத்து, குணத்தையே அள்ளிக் கொள்ளும் திரேதா யுகம் அது. வசிஷ்டர் முதலிய பிரம்ம ரிஷிகளும், ராம லட்சுமணர் முதலான...

    சனி, ஜனவரி 01, 2011

    திருநெல்வேலி மாவட்ட முக்கிய தொலைபேசி எண்கள்

     மாவட்ட ஆட்சியர் 2501222  வீடு 2577983  ஆட்சியர் அலுவலகம் 2501032  மாவட்ட வருவாய் அலுவலர் 2500466  திருநெல்வேலி கோட்டாட்சியர்...
    Page 1 of 2912345...29 >
     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX