வணக்கம்மா வாங்க வாங்க... அடுத்த வாரம் அப்படியே எங்க ஊருப் பக்கம் போயி வரலாமுன்னு இருக்கேன். ஒரு வாரமாச்சும் ஆகும். அதுக்குள்ள அடுத்த அமைச்சரவை மாற்றம் அது இதுன்னு எனக்கு வேலை வைக்க மாட்டீங்களே! ஏன்னா இந்த 5 வருஷத்துல, வருஷத்துக்கு 50 பேர் வீதம் 250 முறை அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டியிருக்குமாம்... ஒரு பய ’பெட்’ கட்டுறான்... அது எப்படிடான்னு கேட்டா... ஒரு சிலருங்க ரெண்டு மூணு வாட்டி அமைச்சரு ஆவாங்களாம்.. ஆனாம்மா... நீங்க ஒரு ரெக்கார்ட் பிரேக் பண்ணப் போறீங்க... இந்த சட்டசபைக் காலம் முடியும்போது எல்லாரும் முன்னாள் எம்.எல்.ஏவா இருக்கமாட்டாங்க... எல்லாருமே முன்னாள் அமைச்சர்களா இருப்பாங்க...
- அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!
- தினமணி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்..!
- பாசம் எனும் கட்டு; முன்னேற்றத்தைத் தடுக்கிறதோ?
- புனித தாமஸ் எனும் புனை கதை!
- இதழியல் அறம் குறித்த நீதிபதியின் பார்வை
- வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்
- ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்
- ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்
- தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்
- சரணாகதியின் பொருள் உரைத்தவன்!
- வாதம் - விதண்டாவாதம்; தர்க்கம் - குதர்க்கம்!
- வடக்கும் தெற்கும்: தேய்ந்தது எதுவோ?
கருத்துரையிடுக