திருமலைவையாவூர் திருக்கோயில், சென்னையிலிருந்து செங்கல்பட்டு கடந்து, படாளம் கூட் ரோடு திருப்பத்திலிருந்து வேடந்தாக்கலுக்குச் செல்லும் வழியில் உள்ளது. அங்கிருந்து வேடந்தாங்கல் 6 கி.மீ தூரத்தில் உள்ளது. கோயில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. அடிவாரத்தில் ஆஞ்சனேயர் கோயில் உள்ளது. படிகளில் ஏறி திருக்கோயிலுக்குச் செல்லலாம். கோயிலைச் சுற்றிச் செல்லும் பாதை வழியாக நேரடியாகக் கோயில் வாசலுக்கே வண்டியில் செல்லும் ஒரு வழியும் உள்ளது. இப்போது அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது திருக்கோயில். அண்மையில் இந்தக் கோயிலில் குடமுழுக்கு வைபோகம் நடைபெற்றது. இந்தக் கோயில் புகைப்படங்களை இங்குக் காணலாம்.
- அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!
- தினமணி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்..!
- பாசம் எனும் கட்டு; முன்னேற்றத்தைத் தடுக்கிறதோ?
- புனித தாமஸ் எனும் புனை கதை!
- இதழியல் அறம் குறித்த நீதிபதியின் பார்வை
- வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்
- ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்
- ஏழ்வரைக்கடியான் என்ற ராமரத்னம்
- தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்
- சரணாகதியின் பொருள் உரைத்தவன்!
- வாதம் - விதண்டாவாதம்; தர்க்கம் - குதர்க்கம்!
- வடக்கும் தெற்கும்: தேய்ந்தது எதுவோ?
sriram,
all your pictures are amazing, i find it little difficult to read the script though. anyway your works are enthralling.
கருத்துரையிடுக