சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

    என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ..?

    அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் வண்டி சண்டிங் அடித்ததில், வெளி உலக விவகாரங்களில் இருந்து சற்றே விலகியது போலிருந்தது! ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம் அப்படியே கடைத்தெருவுக்கு மளிகைப்...

    மறைந்து போகும் முறங்கள்!

    அரிசியில் கல் இருந்தால் என்ன செய்வீர்கள்? அரிசியை பாத்திரத்தில் போட்டி அதில் நீர் விட்டுக் களைந்து மேலே வரும் அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, அடியில் தங்கும் அரிசியையும்...

    இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது

    உண்மைதான்! ஆயிரம்தான் சாதி ஒழிப்பு மாநாடும் சமத்துவ புரங்களும் ஏற்படுத்தினாலும் 'அடிமனத்திலிருந்து உண்மையாக ' ஏற்படுத்தாமல் ஓட்டு வங்கிக்காக பேசப்படும் காரணத்தால் தொடரும் இன்றைய...

    வியாழன், பிப்ரவரி 07, 2013

    மனம் காட்டும் கண்ணாடி!

    நண்பர்களாகட்டும்... சில மனிதர்களாகட்டும்... அல்லது சில அழகுக் காட்சிகள், படங்கள், புகைப்படங்கள்... போன்றவைகளாகட்டும்..., எல்லாம் நம் மனசு நன்றாக இருக்கும்போதுதான் அந்த ரசிகத்...

    ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

    அம்மா... என்னை மன்னித்துவிடு!

    எனது டைரிக் குறிப்புகளில் இருந்து....  ------------------------------------------ அன்புள்ள அம்மாவுக்கு..... ----------------------------------------- அம்மா... என் அம்மா...! கனவு...

    வெள்ளி, பிப்ரவரி 01, 2013

    கவிதை - ரசனை- வார்த்தைகள் அற்ற பரிமாற்றம்!

    எழுத அமர்ந்தால் வருவதில்லை!  எழுத இயலா நேரத்தில் எதிர்ப்பட்டுக் கிளம்பும்! வேறென்ன...? கவிதைதான்! உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுக்கும் கவியின்பம்,  மெள்ளத் திறந்து வெளிப்பட்டால்...
    Page 1 of 2912345...29 >
     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX