சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    புதன், அக்டோபர் 02, 2013

    ஸ்வதர்மம்!

    கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்து பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்து நீர் கிழிய எய்த வடு போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம் - என்றொரு வெண்பாவை படித்த நினைவு. சான்றோரின்...

    காந்தி ஜயந்தி சிந்தனை: இது என் சுயசரிதை

    1988 - மறக்க முடியாத வருடம். அந்த வருடத்தில் இதே நாளில்தான், முதல் முதலாக மேடையேறி 'மைக்’ முன் நின்று, உதறலெடுக்காமல் என் ஒப்பனைப் பேச்சை முழங்கித் தள்ளினேன். இடம்: தென்காசி...

    வியாழன், செப்டம்பர் 19, 2013

    தினமணி: பத்திரிகை வரலாறில் ஒரு விநோதம்!

    தினமணி நாளிதழ் துவக்க வரலாற்றில் ஒரு புதுமை, வித்தியாசம், விநோதம்... என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். அது என்ன விநோதம் என்றால்... முதல் நாள் இதழ் வெளிவந்து அந்நாளே பத்திரிகை...

    சனி, ஆகஸ்ட் 10, 2013

    கல்யாணம் களைகட்டும்!

    சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று, விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றுப் பாலம் கடந்தவுடன் வரும் கிராமச்சாலையில் வலப்புறம் திரும்பி 3 கி.மீ. சென்றால் மெய்யூர்...

    புதன், ஆகஸ்ட் 07, 2013

    உலகின் - முதல் காதல் கடிதம்

    காதல் கடிதங்கள் கோலோச்சிய காலம் போய் எஸ்.எம்.எஸ்ஸும் எம்.எம்.எஸ்ஸும் பறந்து கொண்டிருக்கும் நாட்கள் இவை. இருந்தாலும், கடிதம் எழுதுவதும், அதை அவ்வப்போது, பகுதி பகுதியாகப்...

    செவ்வாய், ஜூலை 23, 2013

    மொழியின் பயன்பாடு: வளர்ச்சியா? தேய்மானமா?

    ஷா என்று ஒரு ஆளுநர் தமிழகத்தில் இருந்தாராம். அவர் நெல்லைப் பகுதிக்கு வந்திருந்தபோது, அவருக்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளைப் பார்த்து பலரும் மிரண்டு விட்டார்களாம். பின்னே...‘சா’வை...

    வியாழன், ஜூலை 18, 2013

    கவிஞர் வாலி : ஆத்மாவின் சங்கமம்!!

    சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்து.... கேட்டு... நமக்குள் அவரைப் பற்றிய ஒரு பிம்பத்தை வரைந்து கொள்வோம். சிலரைப் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வோம். ஆனால் பலநேரங்களில்...

    ஞாயிறு, ஜூன் 09, 2013

    பொன்மொழி காட்டிய புதுமொழி!

    வித்யா ஸாடங்கா ஸ்வகீதா ச க்ஷுரதிக்ஷணா ச த:க்ருதா |சிந்தயா ச்ருமித: ஸீர்ணோ நர: கிம் வித்யயா கியா ||எல்லா அங்கங்களுடன் கல்வி நன்கு பயிலப்பட்டது. அறிவும் கத்தி போன்று கூர் தீட்டப்பட்டது....

    உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி

    கண்கள் - உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி. அது அழகிய கவிதை! கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்! ஆணோ, பெண்ணோ... ஒருவர் மனதை எடைபோட அந்தக்...

    ஆழ்வார் - நாச்சியாரின் அமுதத் தமிழ் அழகு!

    மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும், தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி என்னலனும் என்னிறையும் எஞ்சிந்...

    புதன், ஜூன் 05, 2013

    பேரளியும்... பெருங்கதையும்!

    பெரம்பலூருக்கு அருகில் உள்ள பேரளி... பெரம்பலூர் - அரியலூர் செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம். மஞ்சரி இதழாசிரியராகப் பணியாற்றியபோது எனக்கு அறிமுகமான எழுத்தாள நண்பன் சக்ரவர்த்தியின்...

    புதன், மே 22, 2013

    சர்ச்சைகளே! உம் பெயர்தான் ஐ.பி.எல்.லோ..?

    ஐபிஎல்லும் சர்ச்சைகளும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் நீங்காமல் இருப்பது அதிசயம் ஒன்றும் இல்லை. சொல்லப்போனால், ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டதே சர்ச்சைகளின் பின்னணியில்தானே....

    புதன், ஏப்ரல் 03, 2013

    தமிழ் தேசியம் என்ற பிரிவினைவாதக் குழுக்களின் பின்னணியில் இந்த நாட்டுக்கு எதிரான, பாரத நாட்டின் வல்லமை வளர்ச்சிக்கு எதிரான ஏதோ ஒரு சக்தி பின்னால் இருந்து இயங்குவது நன்றாகத் தெரிகிறது....
    Page 1 of 2912345...29 >
     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX