சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வியாழன், ஏப்ரல் 28, 2011

அழைப்பது எப்படி?



தாயின் தமிழ்ப் பற்று
அம்மா என அழைக்கச் சொன்னாள்...

அப்பாவின் ஆங்கில மோகம்
மம்மி என அழைக்கச் சொன்னார்...

குழப்பத்தில் தவித்த குழந்தை
அம்மி என அழைத்தது...

அட, எவ்வளவு பொருத்தம்!
அம்மி மேல்தானே குழவி இருக்கும்!?
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix