சுடச்சுட:

இலக்கியம்

  • உலகின் - முதல் காதல் கடிதம்

  • தை மகள் பிறந்த நாள்!

  • ஆன்மிகம்

    செவ்வாய், மார்ச் 23, 2010

    செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (எஸ்.ஜி.கிட்டப்பா)

    * © senkottai sriram * இது செங்கோட்டை மண்ணின் அனுபவப் பதிவு செங்கோட்டை மண் ஈந்த  நாடக மேடைப் புரட்சியாளர்... செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (எஸ்.ஜி.கிட்டப்பா) 1931இல்...

    செங்கோட்டை சித்தர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள்

    செங்கோட்டை மண்ணின் புனிதர் சித்தர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள்! சிவன்கோட்டை... சிவனடியார்கள், சித்தர்கள், மகான்கள், தவசீலர்கள் நிறைந்திருந்த பூமி. சுற்றிலும் மகான்களின் ஜீவ சமாதிகள்....

    சனி, மார்ச் 20, 2010

    கணித மேதை சிவசங்கர நாராயண பிள்ளையின் வாழ்வில்... (எஸ்.எஸ்.பிள்ளை)

    கணித மேதை  செங்கோட்டை சிவசங்கரநாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை) (சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை) கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீராம் 'கணக்குன்னாலே எனக்குக் கசப்பு' என்றான்...

    வெள்ளி, மார்ச் 12, 2010

    வீரகேரளம்புதூர் - ஊத்துமலை ஜமீனில் சில சுவாரஸ்யங்கள்!

    மஞ்சரி டைஜஸ்ட் இதழில் இதழாசிரியராக இருந்தபோது, கிராமத்துத் தகவல்கள், இலக்கியத் தகவல்கள் சிலவற்றை உங்களோடு ஒரு வார்த்தை  என்ற பகுதியில் தொடர்ந்து எழுதி வந்தேன். அந்தத் தொடரில்...

    வியாழன், மார்ச் 04, 2010

    சூரியாஷ்டகம் Sri Suryashtakam

    ஸ்ரீ சூர்யாஷ்டகம் ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர| திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே|| (ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய். பகலை உண்டாக்கும் நாயகா!...
    Page 1 of 2912345...29 >
     
    Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
    Shared by WpCoderX