வெள்ளி, ஜூலை 25, 2014

நம் வழக்குரை காதை!


பீலா மன்னா புலம்புவது கேளேன்
நல்லரு மாந்தர் நவில்வது தவிர்ப்ப
புல்லரின் வாய்ச்சொல் புகுதலும் கேட்ப
வாயிலோர் நற்சொல் வருதலும் விலக்க
பூவையின் கடைக்கண் புகுந்து நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் அறிவை ஆழியில் மடித்தனை....
(இது நம் - வழக்குரை காதை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக