வியாழன், ஜூலை 17, 2014

கொங்குதேர் வாழ்க்கை!

அரிவை கூந்தலின்
அழகும் மணமும்
அறியவும் உளவோ ..?
சூடிய பூவே அறிந்திலேன் ...
வாடிய பூவே இயம்புவாய் ...!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக