வியாழன், ஜூலை 17, 2014

பொதிகை அடிவார இயற்கைக் காட்சி...













 
 
எங்கள் ஊர் இயற்கைக் காட்சி... 
 
பொதிகை மலை அடிவாரத்தின் வண்ணக் காட்சி.

இன்னும் பிளாட்டுகள் அளந்து போடப் படாத பசுமை நிறைந்த மண். எப்போது என்னவாகும் என்று தெரியாது. வருங்காலத் தலைமுறைக்கு இதே பசுமையை நாம் விட்டுச் செல்வோமா தெரியாது... குறைந்தது.. இப்படி இருந்தது நம் மண் என்ற காட்சியையாவது இணையவெளியில் பதிந்துவிட்டுச் செல்வோம். அது நம்மால் முடியும்~!

ஒவ்வொரு வண்ணக் கலவையிலும், ஒளிக் கலவையிலும் ரசித்து எடுத்தேன்... இந்தப் படங்களை!

நல்ல அழகான பின்னணி. இதழ்களின் அட்டையிலோ, உள் பக்கங்களிலோ பின்னணிப் படங்களாக வைத்து லே-அவுட் செய்து வெளியிட ஏற்ற கவர்ந்திழுக்கும் தன்மை இவற்றில் இருந்ததை உணர்ந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக