ஞாயிறு, நவம்பர் 06, 2011

சுயமரியாதை உத்தியோகம்?!





அரசியல்-’டூன்’!

வாசல்லியே  இருந்து, கெஞ்சுகிறா மாதிரி...  அட என்னமோ சொல்லுவாங்களே அந்த.... உத்தியோகமா போயிட்டுதே!
எல்லாம்... பாசம்..  எல்லாம் .... தலை எழுத்து...!
அன்னிக்கி தலை கேட்டாருன்னு... கூடவே கேட்டமே... உஞ்சவித்திக்காரனுக்கு உத்தியோகம் எதுக்குன்னு?
ம்ம்ம்ம்... சுயமரியாதைக் கதை ஏதாவது யோசிக்க வேண்டியதுதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக