வியாழன், டிசம்பர் 30, 2010

வண்ணமய வரவேற்பு!



நாங்கள் என்னவோ

வர்ணம் பூசித்தான் வரவேற்கிறோம்...
நாற்காலியில் அமரவைத்து
சாமரம் வீசுகிறோம்...
வண்ண வண்ண எண்ணங்களோடு!



பதிலுக்கு ...

கரியை அல்லவா பூசுகிறீர்கள்?


ஓ சீமான்களே!

அதுவும் ஒரு வண்ணம் என்பதாலா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக