(இதற்கு நகர்த்து ...)
Home
தெய்வத்தமிழ்
மாங்கல்யம்: வரன்கள்
தினசரி - தமிழ் செய்திகள்
தினசரி
பிரபந்தம்
▼
வியாழன், டிசம்பர் 30, 2010
வண்ணமய வரவேற்பு!
நாங்கள் என்னவோ
வர்ணம் பூசித்தான் வரவேற்கிறோம்...
நாற்காலியில் அமரவைத்து
சாமரம் வீசுகிறோம்...
வண்ண வண்ண எண்ணங்களோடு!
பதிலுக்கு ...
கரியை அல்லவா பூசுகிறீர்கள்?
ஓ சீமான்களே!
அதுவும் ஒரு வண்ணம் என்பதாலா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக