சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வியாழன், ஜூலை 17, 2014

கட்டை விரல் காதலியே!

சுட்டு விரல் பிடித்த காதலி..
ஆள்காட்டி விரல் காட்டி
ஆளை மாற்றிக் கொண்டாள்..
கட்டை விரல் காதலியே
காலம் போக்க உதவுகிறாள்..
***
கண்ணொடு கண் நோக்கின்
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல...
- குறள் கருத்து

கண்கள் நாலும் பேசும் நேரம்
நானும் நீயும் ஊமையானோம்..
- அடி வான்மதி என் பார்வதி
(சிவா படப் பாடலில்)

வாழ்வின் துணையாக
இளையராஜாவும்
என் கட்டை விரல் காதலி
ஸ்மார்ட் போனும்...!!!

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix