சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

சனி, ஜனவரி 24, 2009

திருவள்ளுவர் திருக்கோயில், மயிலாப்பூர்::படங்கள்



































































இது, திருவள்ளுவர் அவதரித்ததாக நம்பப்படும் மயிலாப்பூர் திருவள்ளுவர் அவதாரத் தலம். திருவள்ளுவருக்குத் தனிக்கோயில் உள்ளது. அவர் அவதரித்த இலுப்ப மரத்துக்கடியில், பெற்றோர் ஆதி பகவனுடன் கூடிய சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவரையும், திருக்கோயிலையும் இங்கே தரிசியுங்கள்.
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix